கோவாவில் தோற்றதற்கு பிரசாந்த் கிஷோர்தான் காரணம்: ராஜிநாமா செய்த திரிணமூல் தலைவர்
கோவாவில் திரிணமூல் காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்த கிரண் கண்டோல்கர் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு பிரசாந்த் கிஷோர்தான் காரணம் என குற்றம்சாட்டியுள்ளார்.

கோப்புப்படம்






