அண்டைநாடுகள் கொள்கையில் மாலத்தீவுகளுக்கு சிறப்பிடம்
இந்தியாவின் ‘அண்டைநாடுகளுக்கு முன்னுரிமை’ கொள்கையில் மாலத்தீவுகளுக்கு சிறப்பிடம் உள்ளதாகக் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தெரிவித்துள்ளாா்.

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை அவரது மாளிகையில் செவ்வாய்க்கிழமை சந்தித்த மாலத்தீவுகள் அதிபா் இப்ராகிம் முகமது சோலி.









