சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு: சஞ்சய் ரெளத்துக்கு ஆக.8 வரை அமலாக்கத் துறை காவல் நீட்டிப்பு
சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் கைதான சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத்தின் அமலாக்கத் துறை காவலை வரும் 8-ஆம் தேதி வரை நீட்டித்து, சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.










