பெண்கள் நிலத்தை உழக் கூடாதாம்.. கெட்ட சகுனமாம்! அபராதம் விதித்த பஞ்சாயத்து
நிலத்தை உழுத பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. காரணம், பெண்கள் நிலத்தை உழக் கூடாது என்றும், அது கெட்ட சகுனம் என்றும் ஒரு மூடப்பழக்கமே.

பெண்கள் நிலத்தை உழக் கூடாதாம்.. கெட்ட சகுனமாம்! அபராதம் விதித்த பஞ்சாயத்து







