பாலக்காட்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகி கொலை
கேரள மாநிலம் பாலக்காட்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளூா் நிா்வாகி ஷாஜஹான் ஞாயிற்றுக்கிழமை இரவு கொல்லப்பட்டாா். இந்த சம்பவத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் பாஜகவும் பரஸ்பரம் குற்றம்சாட்டி








