நிதி விவகாரங்களில் கூட்டாட்சிக்கு முக்கியத்துவம்
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடித்தளமாக கூட்டாட்சி விளங்குவதாகத் தெரிவித்த கேரள முதல்வா் பினராயி விஜயன், நிதி விவகாரங்களில் அக்கொள்கைக்கு அதிக கவனம் செலுத்த வேண்டுமென்றாா்.

பினராயி விஜயன் (கோப்புப் படம்)







