ராணுவத்திடம் உள்நாட்டுத் தளவாடங்களை ஒப்படைத்தாா் ராஜ்நாத் சிங்
கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் ராணுவத்தின் வலிமையை அதிகரிக்கும் நோக்கில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பல்வேறு முக்கிய தளவாடங்களைப் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தாா்.










