எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தொடர்ந்து 2-வது நாளாக 60,000 புள்ளிகளைக் கடந்து சென்செக்ஸ்!

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் 60,000 புள்ளிகளைக் கடந்து வர்த்தமாகிறது. 

News image
Updated On :18 ஆகஸ்ட் 2022, 6:35 am

DIN

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் 60,000 புள்ளிகளைக் கடந்து வர்த்தமாகிறது. 

ஆனால், நேற்று ஏற்றம் கண்ட பங்குச்சந்தை இன்று இறக்கம் கண்டு வருகின்றன. நேற்று(புதன்கிழமை) 60,260.13 புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று(வியாழக்கிழமை) 60,080.19 என்ற புள்ளிகளுடன் தொடங்கியது.

காலை 9.21 மணிக்கு 125 புள்ளிகள் குறைந்து 60,135.12 ஆக இருந்தது. அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 26.65 புள்ளிகள் குறைந்து 17,917.60 புள்ளிகளாக இருந்தது. 

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் கடந்த ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு மீண்டும் 60,000 புள்ளிகளைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.