இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கண்ணிவெடியால் பலியானதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நேற்றிரவு பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ எல்லைப் பகுதியை நெருங்கியுள்ளனர்.
எல்லையைக் கடக்க 150 மீட்டர் தொலைவு மட்டுமே இருந்த நிலையில், 2 பயங்கரவாதிகளும் கண்ணிவெடியை மிதித்ததால் உடல் சிதறி பலியானதாகவும் அவர்களின் உடலை இன்று காலை மீட்டதாகவும் இந்திய ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, நேற்று செவ்வாய்க்கிழமை கண்ணிவெடியில் சிக்கி 2 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பலியானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்திரை மாத வளா்பிறை பிரதோஷம் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு

அய்யா்மலை ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

தண்டவாள பராமரிப்பு பணிகள்: கரூா் வழியாகச் செல்லும் பாலக்காடு விரைவு ரயில் சேவையில் மாற்றம்

இந்தியாவை வென்றது சீனா
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


