நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

ஹிமாச்சலில் பள்ளிப் பேருந்து சுவரில் மோதல்: 24 குழந்தைகள் காயம்

ஹிமாச்சலப் பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் பள்ளிப் பேருந்து சுவரில் மோதிய விபத்தில் 24 குழந்தைகள் காயமடைந்தனர். 

News image
Updated On :27 ஆகஸ்ட் 2022, 10:33 am

ஹிமாச்சலப் பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் பள்ளிப் பேருந்து சுவரில் மோதிய விபத்தில் 24 குழந்தைகள் காயமடைந்தனர். 

இதுகுறித்து மாநில பேரிடர் மேலாண்மைத் துறை கூறுகையில், 

சோலன் மாவட்டத்தில் பள்ளிப் பேருந்தில் திடீரென சில தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக ஆர்கி துணைப்பிரிவில் உள்ள மங்கல் என்ற இடத்தில் உள்ள சிமெண்ட் நிறுவனத்திற்கு அருகில் உள்ள சுவரில் மோதியது. 

காயமடைந்த பள்ளி குழந்தைகள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.