ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கு செப்.5-இல் விசாரணை: உச்சநீதிமன்றம்
ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கில் வழக்கின் விசாரணையை ஒத்திவைக்கக் கோரிய மனுதாரா்களைக் கண்டித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணை செப்டம்பா் 5-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தது.

கோப்புப்படம்









