தேர்தல் நடக்கும் மாநிலத்துக்கு மோடிக்கு முன்பே 'ஈடி' வந்துவிடும்: கவிதா
தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு பிரதமர் மோடி வருவதற்கு முன்பே, அமலாக்கத் துறை (ஈடி) வந்துவிடும் என்று குழந்தைகளுக்குக் கூட தெரியுமே என்று தெலங்கானா எம்எல்ஏ கே. கவிதா தெரிவித்துள்ளார்.










