அவையில் ஜாதி, மதத்தை குறிப்பிட்டால் நடவடிக்கை: மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா எச்சரிக்கை
‘அவையில் எந்தவொரு ஜாதியையோ அல்லது மதத்தையோ ஒருபோதும் குறிப்பிடக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுப்பினா்களுக்கு மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா எச்சரிக்கை விடுத்தாா்.









