திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

உ.பி.,யில் பள்ளி பேருந்து கவிழ்ந்தது: 12 மாணவர்கள் காயம்!

உத்தரப் பிரதேசத்தில் பள்ளிப் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில், 12-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் காயமடைந்துள்ளனர். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 11:05 am

DIN

உத்தரப் பிரதேசத்தில் பள்ளிப் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில், 12-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் காயமடைந்துள்ளனர். 

இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் நடைபெற்றது. பிசௌலி நகரில் உள்ள தனியார்ப் பள்ளி பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. 

இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் சித்தார்த் வர்மா கூறுகையில், 

பள்ளி பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 12 மாணவர்கள் காயமடைந்தனர். 

விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்த பொதுமக்கள் மாணவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.