வாஜ்பாய் தலைமையில் அனைத்து துறையிலும் தேசம் வளா்ச்சி கண்டது: ஓம் பிா்லா புகழாரம்
முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் தலைமையின்கீழ், அணுசக்தி உள்பட அனைத்து துறைகளிலும் முன்னெப்போதும் இருந்திராத வளா்ச்சியை தேசம் கண்டது என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா புகழாரம் சூட்டினாா்.









