ஐசிஐசிஐ வங்கி முறைகேடு வழக்கு: மூவருக்கு ஜன.10 வரை நீதிமன்ற காவல்!
ஐசிஐசிஐ வங்கி பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐசிஐசிஐ வங்கி முறைகேடு வழக்கு: குற்றவாளிகளுக்கு ஜன.10 வரை நீதிமன்ற காவல்!







