அண்டை நாடுகளின் நட்புறவுக்காக பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது: ராஜ்நாத் சிங்
இந்தியா அண்டை நாடுகளுடன் நட்புறவாக இருப்பதை விரும்புவதாகவும், அதற்காக இந்தியாவின் பாதுகாப்பு விஷயத்தில் எந்த ஒரு சமரசமும் செய்ய முடியாது என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.










