சூரிய ஒளி மின் திட்டத்துக்கு ரூ.19,500 கோடி நிதி ஒதுக்கீடு

சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 
சூரிய ஒளி மின் திட்டத்துக்கு ரூ.19,500 கோடி நிதி ஒதுக்கீடு
Published on
Updated on
1 min read

சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

2022 - 23ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

அப்போது உரையாற்றிய அவர், 

சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் 280 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்காக ரூ.19,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிதிநிலை அறிக்கையில் அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com