குடும்ப வன்முறையில் இருந்து பெண்களைக் காக்கும் சட்டம்: தமிழகத்தில் 3 ஆண்டுகளாக வழக்குகள் பதிவாகவில்லை
குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் வழக்குகள் ஏதும் பதிவாகவில்லை என்று மக்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.









