சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பஞ்சாப் தேர்தல்: நாளையுடன்(பிப்.18) பரப்புரை நிறைவு

பஞ்சாப் மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை நாளையுடன் (பிப்.18) முடிவடைகிறது.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 1:43 pm

DIN

பஞ்சாப் மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை நாளையுடன் (பிப்.18) முடிவடைகிறது.

பஞ்சாப் மாநிலத்தின் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை மறுநாள்(பிப்.19) நடைபெறுவதால் நாளையுடன் தேர்தல் பரப்புரைகள் முடிவடைய உள்ளது.

117 தொகுதிகளை உள்ளடக்கிய  சட்டப் பேரவை தேர்தல் ஒரே கட்டமாக  நடைபெற உள்ளது.

மேலும், பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் காங்கிரஸில் இருந்து விலகியது, வேளாண் சட்டத்தை எதிர்த்து நடத்தப்பட்ட விவசாயிகள் போராட்டம் ஆகிய காரணங்களால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளதால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தலாக பஞ்சாப் மாறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.