அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் சமூக நீதியை புதைத்துவிட்டது திமுக - மதுரையில் அன்புமணி பேச்சு தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை உறுதி செய்ய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தேவைதமிழ்நாட்டை போதை மாஃபியா ஆக்கிவிட்டது திமுக: பிரதமர் மோடி 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

உக்ரைன் மீது ரஷியா போர்: இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவு

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்துள்ளன. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:29 am

DIN

புது தில்லி : உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்துள்ளன. முதலீட்டாளர்களின் சொத்து வியாழக்கிழமை ஒரு மணி நேர வர்த்தகத்தில் ரூ.8 லட்சம் கோடிக்கு மேல் சரிந்தது.

உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களால் முதலீட்டாளர்கள் அச்சமடைந்துள்ள நிலையில், காலை வர்த்தகம் தொடங்கியதும் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ.8 லட்சம் கோடிக்கு மேல் சரிந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,3656 புள்ளிகள் சரிந்து 55,865 புள்ளிகளில் வணிகமானது.

பிஎஸ்இ-பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.2,47,46,960 ஆக சரிந்தது.

புதன்கிழமை வர்த்தகத்தின் முடிவில், முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பின் சந்தை மூலதனம் ரூ.2,55,68,668 ஆக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.