40 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறார்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்: மத்திய அமைச்சர்
நாட்டில் இரவு 8 மணி வரை 15 முதல் 18 வயதுடைய 40 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறார்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.









