வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பிகார்: லாரி மோதியதில் 3 காவலர்கள் பலி

பிகார் மாநிலம் பாட்னாவில் அதிவேகமாக வந்த கனரக வாகனம் காவல்துறை வாகனத்தில் மோதி விபத்திற்குள்ளானதில் 3 காவலர்கள் பலியாகினர்.

News image
பிகார்: லாரி மோதியதில் 3 காவலர்கள் பலி
Updated On :4 ஜனவரி 2022, 5:43 am

DIN

பிகார் மாநிலம் பாட்னாவில் அதிவேகமாக வந்த கனரக வாகனம் காவல்துறை வாகனத்தில் மோதி விபத்திற்குள்ளானதில் 3 காவலர்கள் பலியாகினர்.

இன்று காலை பாட்னாவில் ரோந்துப் பணியில் இருந்த காவல்துறையினர் சென்ற வாகனத்தின் மீது கனரக வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே 3 காவலர்கள் பலியானதோடு 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக , காயமானவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

கனரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததே விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.