

ராஜஸ்தானில் ஒமைக்ரான் காரணமாக ஒருவர் மரணம் அடைந்துள்ளார். இந்தியாவில் ஒமைக்ரான் காரணமாக ஒருவர் உயிரிழப்பு இதுவே முதல்முறை. 73 வயதான லட்சுமிநாராயணன் நாகருக்கு கரோனா இருப்பது கடந்த டிசம்பர் 15ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது.
அன்றிலிருந்து இன்று வரை, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அதேபோல், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் என இணை நோய்களால் அவர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த டிசம்பர் 21ஆம் தேதி, நாகருக்கு கரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்ததையடுத்து, அவரின் மாதிரிகள் மரபணு வரிசைமுறைக்காக அனுப்பப்பட்டது. டிசம்பர் 25ஆம் தேதி வெளியான மரபணு முடிவுகளில், அவருக்கு ஒமைக்ரான் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்நிலையில், ஆறு நாள்கள் கழித்து, கடந்த டிசம்பர் 31ஆம் தேதி, அவர் மரணம் அடைந்தார். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், அவர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளார். பயணம் எங்கும் செய்யவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஒரே நேரத்தில் 2, 3 இந்திய அணிகளை விளையாட வைக்கலாம்..! சூர்யகுமார் அதிரடி கருத்து!

ரஃபீனியா ஹாட்ரிக் கோல்..! புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்த பார்சிலோனா!

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
கரூர் பலி: சென்னையில் சிபிஐ விசாரணை நடத்தக்கோரி விஜய் கடிதம்!
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

