மும்பை: தூய்மைப்பணியாளர் போட்ட தவறான ஊசியால் 2 வயது குழந்தை பலி
மும்பையின் கோவண்டி பகுதியில் இயங்கி வந்த மருத்துவமனையில், 2 வயது குழந்தைக்கு தூய்மைப் பணியாளர் தவறான ஊசி செலுத்தியதால், அது பலியான சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது.

மும்பை: தூய்மைப்பணியாளர் போட்ட தவறான ஊசியால் 2 வயது குழந்தை பலி









