சமூக வலைதளங்கள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்: உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.பி.பாா்திவாலா
அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலான விதிமுறைகளைப் பாதுகாக்க வேண்டுமெனில், சமூக வலைதளங்கள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.பி.பாா்திவாலா தெரிவித்துள்ளாா்.










