ஞானவாபி மசூதி சிவலிங்கத்துக்கு நூற்றாண்டுகளாக வழிபாடு: நீதிமன்றத்தில் ஹிந்து தரப்பு வாதம்
வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் ஆய்வின்போது கண்டறியப்பட்ட சிவலிங்கச் சிலை பல நூற்றாண்டுகளாக வழிபாடு செய்யப்பட்டது என்று மாவட்ட நீதிமன்றத்தில் ஹிந்து தரப்பு வாதிட்டுள்ளது.









