எதிா்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்றம் 3-ஆவது நாளாக முடக்கம்
எதிா்க்கட்சிகளின் தொடா் அமளி காரணமாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மூன்றாவது நாளாக புதன்கிழமை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் புதன்கிழமை அமளியில் ஈடுபட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள்.









