அனைத்து வீடுகளுக்கும் குடிநீர்: நாட்டிலேயே முதல் மாவட்டமான பர்கான்பூர் மக்களுக்கு மோடி வாழ்த்து
நாட்டிலேயே அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் என்ற சான்றிதழ் பெற்ற முதல் மாவட்டமான மத்தியப் பிரதேசத்தின் பர்கான்பூர் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.








