பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சத்தீஸ்கரில் நிலஅதிர்வு: ரிக்டரில் 4.6 ஆகப் பதிவு

வடக்கு சத்தீஸ்கரில் உள்ள கொரியா மாவட்டத்தில் சில பகுதிகளில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :29 ஜூலை 2022, 7:05 am

DIN

வடக்கு சத்தீஸ்கரில் உள்ள கொரியா மாவட்டத்தில் சில பகுதிகளில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், 

கோல்பீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஊழியர்கள் நிலக்கரி சுரங்கத்தில் இருந்தபோது நிலநடுக்கம் ஏற்பட்டதால், இரண்டு பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. 

முன்னதாக ஜூலை 11 அன்று மாவட்டத்தில் அதேபகுதியில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இந்த மாதத்தில் ஏற்பட்ட இரண்டாவது நிலஅதிர்வு இதுவாகும். 

இந்த நிலஅதிர்வால் இதுவரை எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று கொரியா ஆட்சியர் குல்தீப் சர்மா கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.