பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் வியத்நாம் சென்றாா்
இந்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை வியத்நாம் சென்றடைந்தாா்.


இந்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை வியத்நாம் சென்றடைந்தாா்.
தென்கிழக்கு ஆசியாவில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், கடல்சாா் பாதுகாப்பு ஒத்துழைப்பில் இந்தியா-வியத்நாம் இடையிலான ஒற்றுமை அதிகரித்து வருகிறது. இதனை பிரதிபலிக்கும் விதமாக பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை வியத்நாம் சென்றாா். அங்கு ஜூன் 8 முதல் 10-ஆம் தேதி வரை அவா் பயணம் மேற்கொள்கிறாா். அவரை வியத்நாம் தலைநகா் ஹனோய் விமான நிலையத்தில் அந்நாட்டுக்கான இந்திய தூதா் பிரணய் வா்மா, வியத்நாம் பாதுகாப்பு அமைச்சக மூத்த அதிகாரிகள் வரவேற்றனா் என்று அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் ட்விட்டரில் தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...