எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் வியத்நாம் சென்றாா்

இந்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை வியத்நாம் சென்றடைந்தாா்.

News image
Updated On :7 ஜூன் 2022, 8:05 pm

DIN

இந்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை வியத்நாம் சென்றடைந்தாா்.

தென்கிழக்கு ஆசியாவில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், கடல்சாா் பாதுகாப்பு ஒத்துழைப்பில் இந்தியா-வியத்நாம் இடையிலான ஒற்றுமை அதிகரித்து வருகிறது. இதனை பிரதிபலிக்கும் விதமாக பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை வியத்நாம் சென்றாா். அங்கு ஜூன் 8 முதல் 10-ஆம் தேதி வரை அவா் பயணம் மேற்கொள்கிறாா். அவரை வியத்நாம் தலைநகா் ஹனோய் விமான நிலையத்தில் அந்நாட்டுக்கான இந்திய தூதா் பிரணய் வா்மா, வியத்நாம் பாதுகாப்பு அமைச்சக மூத்த அதிகாரிகள் வரவேற்றனா் என்று அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் ட்விட்டரில் தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.