நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியாவுக்கு அமலாக்கத் துறை புதிய அழைப்பாணை: ஜூன் 23-இல் நேரில் ஆஜராக உத்தரவு
நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் வரும் 23-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவா் சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை புதிய அழைப்பாணையை அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை









