அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஆசிட் வீச்சு சம்பவத்துக்கு கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும்: முதல்வர் பொம்மை

பெண்கள் மீதான ஆசிட் வீச்சு சம்பவத்துக்கு கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்பை சனிக்கிழமை தெரிவித்தார். 

News image
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை(கோப்புப்படம்)
Updated On :11 ஜூன் 2022, 10:34 am

DIN

பெண்கள் மீதான ஆசிட் வீச்சு சம்பவத்துக்கு கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்பை சனிக்கிழமை தெரிவித்தார். 

இதுகுறித்து பொம்பை செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

கடந்த இரண்டு மாதங்களில், இரு பெண்கள் மீது ஆசிட் வீச்சு சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கையாளுவதற்கு மேலும் கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும் என்றார். 

இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. 

ஆசிட் வீச்சுகளில் ஈடுபடுபவர்களை கையாளுவதற்கு தற்போதுள்ள சட்டங்களை மேலும் வலுப்படுத்த நாங்கள் ஆலோசித்து வருகிறோம். வரும் நாள்களில் அவற்றைக் கையாளுவதற்கு கடுமையான சட்டங்களைக் கொண்டு வருவோம். 

மேலும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கச் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று அவர் கூறினார். 

சரக்கி நகரில் திருமணத்தை நிராகரித்ததற்காக, மூன்று குழந்தைகளுடன் விவாகரத்து பெற்ற பெண் மீது, ஆசிட் வீச்சு சம்பவம் கடந்த வெள்ளியன்று நிகழ்த்தப்பட்டது. 

மேலும், 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்ய மறுத்ததன் காரணமாக, பெண்ணின் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அந்த பெண் பலத்த காயமடைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.