ராஞ்சி வன்முறையில் இருவர் உயிரிழப்பு: 144 தடை உத்தரவு அமல்
ஜார்க்கண்டில் நபிகள் நாயகம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்ற போராட்டம், வன்முறையில் முடிந்து 2 பேர் உயிரிழந்ததையடுத்து, ராஞ்சியின் பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு









