காவலரைத் தாக்க முயன்ற காங்கிரஸ் தலைவர் ரேணுகா சௌத்ரி மீது வழக்குப்பதிவு
தெலங்கானாவில் அமலாக்கத் துறைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டத்தின்போது காவலரிடம் தரக்குறைவாக நடந்துகொண்ட அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ரேணுகா சௌத்தரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட









