காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மற்றும் பாரமுல்லா மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் படையினருடன் நடந்த இருவேறு துப்பாக்கிச்சூட்டில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி உள்பட மூவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.









