'உக்ரைனில் இன்னும் எத்தனை பேர் சிக்கியுள்ளனர்?' - மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி
உக்ரைனில் இன்னும் எத்தனை மாணவர்கள் சிக்கித் தவிக்கின்றனர்? பகுதி வாரியாக அவர்களை மீட்கும் திட்டம் என்ன? என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.









