ஜம்மு-காஷ்மீர் அருகே மலையில் உள்ள கற்கள் விழுந்துள்ளதால் தேசிய நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
ரம்பான் மாவட்டத்தில் பாந்தியால் அருகே ஒரு எஃகு சுரங்கப்பாதை மலையிலிருந்து கற்கள் உருண்டு வந்து நெடுஞ்சாலையில் விழுந்ததுள்ளது. எனவே, கற்களை அகற்றி மறுசீரமைப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
இதனால், 270 கி.மீ ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து இயக்கம் சனிக்கிழமை காலை வரை நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.