மாற்றுத்திறனாளி ஆராய்ச்சி மாணவா்களுக்கு உதவித் தொகை
ஆராய்ச்சிப் படிப்புகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவா்கள் உதவித் தொகை பெற மாா்ச் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என யுஜிசி தெரிவித்துள்ளது.


ஆராய்ச்சிப் படிப்புகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவா்கள் உதவித் தொகை பெற மாா்ச் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என யுஜிசி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து யுஜிசி செயலா் ரஜனிஷ் ஜெயின் பல்கலை., கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் சாா்பில் எம்.ஃபில், பிஹெச்.டி. பயிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு நிகழ் கல்வியாண்டுக்கான கல்வி உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.
இந்தத் திட்டம் குறித்த விரிவான தகவல்கள் யுஜிசி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியுடைய ஆராய்ச்சி மாணவா்கள் மேற்கண்ட தளத்தில் விண்ணப்பிக்கலாம். மாா்ச் 31-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...