தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பாதுகாப்புப் படை வீரர்களுக்கிடையே முற்றிய பிரச்னை; ஒருவருக்கொருவர் சுட்டுக் கொன்றதில் 5 பேர் பலி

சக ராணுவ வீரர்களை சுட்ட கான்ஸ்டபிள் சட்டப்பா, சம்பவ இடத்திலேயே சுட்டு கொல்லப்பட்டார்.

News image

கோப்புப்படம்

Updated On :6 மார்ச் 2022, 8:48 am

DIN

பஞ்சாப் அமிர்தசரஸில் பாதுகாப்புப் படை வீரர்களில் ஒருவர் சக ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்திய கான்ஸ்டபிள் சட்டப்பாவை மற்ற வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். இந்த சம்பவத்தில், சட்டப்பா உள்பட ஐந்து பேர் கொல்லப்பட்டனர். 

இந்திய பாகிஸ்தான் சர்வதேச எல்லையான அட்டாரி வாகா பகுதியிலிருந்து 20 கிமீ தூரத்தில் அமைந்துள்ள காசாவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. எல்லை பாதுகாப்பு படையின் மூத்த வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.