சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

பேரவையில் அமளி: ஆளுநரைச் சந்தித்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா

மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தாங்கரை முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சந்தித்து பேசினார். 

News image
ஆளுநரைச் சந்தித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா
Updated On :1 பிப்ரவரி 2024, 8:36 am

DIN


மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தாங்கரை முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சந்தித்து பேசினார். 

மேற்கு வங்க சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரையாற்றியபோது பாஜகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டு அவரை பேசவிடாமல் செய்தனர். அதனைத் தொடர்ந்து ஆளுநர் தாங்கரை மம்தா பானர்ஜி நேரில் சென்று சந்தித்தார்.

மேற்கு வங்க சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் ஜெகதீப் தாங்கர் உரையாற்றினார். அப்போது பாஜகவினர் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு ஏற்பட்டதாக கடும் அமளியில் ஈடுபட்டனர்.  

இதனால் ஆளுநர் தாங்கர் உரையாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து முதல்வர் மம்தா பானர்ஜி ராஜ்பவன் சென்று ஆளுநரை நேரில் சந்தித்தார். 

இருவரிடையேயும் அரசியல் ரீதியாக முரண்கள் ஏற்பட்டு வரும் நிலையில், ஆளுநரை மம்தா நேரில் சந்தித்து பேசினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.