எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

உக்ரைனிலிருந்து இதுவரை 18,000 இந்தியர்கள் மீட்பு

உக்ரைனிலிருந்து இதுவரை சுமாா் 18,000 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
உக்ரைனிலிருந்து சிறப்பு விமானம் மூலம் புதுதில்லிக்கு அழைத்துவரப்பட்ட மருத்துவ மாணவர்கள்.
Updated On :8 மார்ச் 2022, 2:30 pm

DIN

உக்ரைனிலிருந்து இதுவரை சுமாா் 18,000 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைனிலிருந்து கடந்த பிப்.22 முதல் இன்று வரை  18,000 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதில் 75 சிறப்பு விமானங்கள் மூலம் 15,521 மாணவர்களும் , 12 ஐஏஎஃப் விமானங்கள் மூலம் 2,467 பேரும் அழைத்து வரப்பட்டுள்ளனர். 

இதில் ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டிலிருந்து 28 விமானங்கள், ருமேனியா தலைநகா் புகாரெஸ்ட்டிலிருந்து 21 விமானம், அந்நாட்டின் சுச்சைவா நகரிலிருந்து 9 விமானங்கள் , கிவிலிருந்து 1 விமானம், கொய்செ மற்றும் ரெஸோவிலிர்ந்து 16 விமானங்கள் என மொத்தம் 75 சிறப்பு விமானங்களில் இந்தியர்கள் தாயகம் வந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.