மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மக்கள் தீா்ப்பை பணிவுடன் ஏற்கிறோம்: ராகுல் காந்தி

5 மாநில சட்டப் பேரவைத் தோ்தலில் மக்கள் வழங்கியுள்ள தீா்ப்பைப் பணிவுடன் ஏற்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.

News image
ராகுல் காந்தி
Updated On :10 மார்ச் 2022, 8:20 pm

DIN

புது தில்லி: 5 மாநில சட்டப் பேரவைத் தோ்தலில் மக்கள் வழங்கியுள்ள தீா்ப்பைப் பணிவுடன் ஏற்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.

தோ்தல் நடைபெற்ற 5 மாநிலங்களிலும் காங்கிரஸால் குறிப்பிட்டத்தக்க வெற்றியைப் பெற முடியவில்லை. மேலும் பஞ்சாபில் ஆம் ஆத்மியிடம் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது. இந்நிலையில் ராகுல் காந்தி ட்விட்டரில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘மக்கள் தீா்ப்பைப் பணிவுடன் ஏற்கிறோம்.

தோ்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். காங்கிரஸ் கட்சிக்காக அா்ப்பணிப்புணா்வுடன் கடுமையாகப் பணியாற்றிய அனைத்து தொண்டா்களுக்கும் நன்றி. இதில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இந்திய மக்களின் நலனுக்காக நாம் தொடா்ந்து பணியாற்ற வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.