
பஞ்சாபில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவருகிறது. அதில், ஆளும் காங்கிரஸ் படுதோல்வி அடைவது உறுதியாகியுள்ளது. இதற்கு நேர்மாறாக பிரதான எதிர்கட்சியான ஆம் ஆத்மி, 117 தொகுதிகளில் 80க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலைவகித்துவருகிறது.
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து பேசியுள்ள பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, "மக்களின் குரலே இறைவனின் குரல். மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்று கொள்கிறேன். ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.