வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

பஞ்சாப் மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறேன்: சித்து

பஞ்சாபில் 80க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்துவருகிறது.

News image

சித்து

Updated On :10 மார்ச் 2022, 7:30 am

DIN

பஞ்சாபில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவருகிறது. அதில், ஆளும் காங்கிரஸ் படுதோல்வி அடைவது உறுதியாகியுள்ளது. இதற்கு நேர்மாறாக பிரதான எதிர்கட்சியான ஆம் ஆத்மி, 117 தொகுதிகளில் 80க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலைவகித்துவருகிறது.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து பேசியுள்ள பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, "மக்களின் குரலே இறைவனின் குரல். மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்று கொள்கிறேன். ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.