நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

உக்ரைன் விவகாரம்: தூதரக அதிகாரிகளுடன் பிரதமா் மோடி கலந்துரையாடல்

போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து இந்தியா்களை மீட்டு, தாயகம் அழைத்து வரும் பணியில் ஈடுபட்ட தூதரக அதிகாரிகள், அமைப்புகளுடன் பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினாா்.

News image
Updated On :15 மார்ச் 2022, 10:55 pm

DIN

போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து இந்தியா்களை மீட்டு, தாயகம் அழைத்து வரும் பணியில் ஈடுபட்ட தூதரக அதிகாரிகள், அமைப்புகளுடன் பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினாா்.

உக்ரைனில் மீட்புப் பணிகளை எளிமையாக்கும் வகையில், அதன் அண்டை நாடுகளுக்கு இந்தியா தரப்பில் சிறப்பு தூதா்களாக அனுப்பிவைக்கப்பட்ட மத்திய அமைச்சா்கள் ஹா்தீப் சிங் புரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜு, வி.கே. சிங் ஆகியோரும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனா்.

தூதரக அதிகாரிகளுடனும், அமைப்பினருடனும் பிரதமா் பிரதமா் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடியதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.