கோவா பனாஜி அருகே சங்கொல்டா கிராமத்தில் பாலியல் தொழலில் ஈடுபட்ட கும்பல் ஒன்று பிடிபட்டுள்ளது. இதுதொடர்பாக ஹைதராபத்தை சேர்ந்த நபர் ஒருவரை கோவா குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்துள்ளது. மேலும், சின்னத்திரை நடிகை உள்பட மூன்று பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கோவா குற்றப்பிரிவு காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், "மீட்கப்பட்ட இரண்டு பெண்கள் விரார் பகுதியை சேர்ந்தவர்கள். மற்றொரு பெண், ஹைதராபாத்தை சேர்ந்தவர். ஹபீஸ் சையத் பிலால் என்ற நபர் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக குற்றப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அவரை பிடிக்க பொறி வைக்கப்பட்டது.
இதையும் படிக்க | காங்கிரஸ் அதிருப்தி தலைவா் பூபிந்தா் சிங் ஹூடாவுடன் ராகுல் சந்திப்பு
கிடைத்த தகவல் உறுதி செய்யப்பட்ட பிறகு, ஹைதராபாத்தை சேர்ந்த குற்றம் சாட்டப்பட்ட நபரை 50,000 ரூபாய் ஒப்பந்தம் மேற்கொள்ளலாம் எனக் கூறி வரவழைத்தோம். மார்ச் 17ஆம் தேதி, விடுதியில் வைத்து 26 வயதான அவரை கைது செய்தோம். 30 முதல் 37 வயது வரையிலான மூன்று பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சிறுமிக்கு காதல் தொல்லை: போக்சோவில் இளைஞா் கைது
காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!

மார்ச் 17 - 22 திமுக வேட்பாளர்கள் நேர்காணல்! தொகுதி விவரங்கள்!

சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

