சமூகத்தில் அரசியல் கட்சிகள் பிளவை ஏற்படுத்தலாம்: சொந்த கட்சியையே விமரிசித்த குலாம் நபி ஆசாத்
மதம், சாதி உள்ளிட்டவற்றை முன்வைத்து அரசியல் கட்சிகள் 24 மணி நேரமும் பிளவை ஏற்படுத்தலாம் என்றும் இதில் என்னுடைய கட்சி உள்பட எவற்றையும் மன்னிக்க மாட்டேன் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார்.







