ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன்
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு தில்லி நீதிமன்றம் முறையான ஜாமீன் வழங்கி இன்று (புதன்கிழமை) உத்தரவிட்டுள்ளது.

கோப்புப்படம்








