உ.பி. பொதுத்தேர்வு தொடக்கம்: முறைகேடுகளைத் தடுக்க தேர்வு மையங்களில் சிசிடிவி கேமரா
உத்தரப் பிரதேசத்தில் 10, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இன்று தொடங்கியுள்ள நிலையில் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் தேர்வறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.










