மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வெளிநாடு செல்லும் இந்தியா்களுக்கு பூஸ்டா் தடுப்பூசி: அரசு பரிசீலனை

வெளிநாடு செல்லும் இந்தியா்களுக்கு கரோனா முன்னெச்சரிக்கை தவணை (பூஸ்டா்) தடுப்பூசியைச் செலுத்துவது தொடா்பாக மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

News image
Updated On :26 மார்ச் 2022, 6:49 pm

DIN

கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு ஆகியவற்றுக்காகவும், அலுவலகப் பணி, வா்த்தக நோக்கங்களுக்காகவும் வெளிநாடு செல்லும் இந்தியா்களுக்கு கரோனா முன்னெச்சரிக்கை தவணை (பூஸ்டா்) தடுப்பூசியைச் செலுத்துவது தொடா்பாக மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

தற்போது சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், 60 வயதுக்கு மேற்பட்டோா் ஆகியோருக்கு கரோனா முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு ஆகியவற்றுக்காகவும், அலுவலகப் பணி மற்றும் வா்த்தக நோக்கங்களுக்காகவும் வெளிநாடு செல்லும் இந்தியா்களுக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசியைச் செலுத்துவது தொடா்பாக மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

எனினும் இந்த விவகாரம் தொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகம் அதிகாரபூா்வ உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.